தமிழகம் ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! Nov 07, 2023 Awadi சென்னை கேரளா சென்னை: ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படையினர் கைதுசெய்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தப்பிச்சென்று கேரளாவில் தலைமறைவாக இருந்த டேவிட்பினு என்பவர் கைது செய்யப்பட்டார். The post ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
3 ஆண்டுகளில் 77.78 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு.. 155 பேருக்கு தொடர் சிகிச்சை
40க்கு 40 திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் அதிமுகவினர் பிரச்சனை செய்கின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்