கோவை: கோவையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சந்திகுமார், முரளிகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.
The post கோவையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு..!! appeared first on Dinakaran.
