குற்றம் கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!! Oct 27, 2023 கோயம்புத்தூர் கேரளா கினத்துக்கடவு தின மலர் கோவை: கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகளை பறிமுதல் செய்து சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடியில் 3 லாரிகளும், மதுக்கரையில் 3 லாரிகளும், வாளையாறில் 2 லாரிகளும் பறிமுதல் செய்துள்ளனர். The post கோவையில் அனுமதியின்றி கேரளாவுக்கு கற்களை கடத்திய 8 லாரிகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு