பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை நவ.10வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் ஆணை..!!

சென்னை: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை நவ.10வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் ஆணையிட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

The post பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை நவ.10வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: