கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தடுப்பணை நீரில் மூழ்கி சிறுவன் பலி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் தடுப்பணை நீரில் மூழ்கி சிறுவன் உதயகுமார்(16) உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த சிறுவன் உதயகுமார் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தடுப்பணை நீரில் மூழ்கி சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: