இதில் குடோன் இடிந்து தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததாலும், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபகாலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்ததும், 10 ஆண்டுக்கு முன்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பென்னாகரம் நீதிமன்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
The post செயல்படாத பட்டாசு குடோனில் வெடி விபத்து appeared first on Dinakaran.