குற்றம் தென்காசி புளியரை சோதனைச் சாவடி சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல்..!! Oct 19, 2023 தென்காசி புலியார் தென்காசி தென்காசி புலீர் போக்குவரத்து துறை தின மலர் தென்காசி: தென்காசி புளியரை போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.76 லட்சம் பறிமுதலான நிலையில் ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. The post தென்காசி புளியரை சோதனைச் சாவடி சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு