தென்காசி புளியரை சோதனைச் சாவடி சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல்..!!

தென்காசி: தென்காசி புளியரை போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.76 லட்சம் பறிமுதலான நிலையில் ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

The post தென்காசி புளியரை சோதனைச் சாவடி சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: