நாவலூர் சாலையில் சுங்கக் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாவலூர் சாலையில் சுங்கக் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post நாவலூர் சாலையில் சுங்கக் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: