ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்பு பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.வேலுமணியன், வி.மலர்விழி ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
The post ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 100 பேர் நிவாரணம் கோரி மனு appeared first on Dinakaran.