கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து..!!

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால், பட்டாசுகள் வெடித்ததில் அருகில் இருந்த மதுபான கடையிலும் தீ பரவியது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தற்போது தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: