அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்: விடுதலை ராஜேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக விடுதலை ராஜேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் பா.ஜ.க. கூட்டணியை விரும்பவில்லை என்கிறார் பழனிசாமி. இத்தனை ஆண்டுகாலம் தொண்டர்களின் உணர்வுகளை சுயலாபத்துக்காக பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்: விடுதலை ராஜேந்திரன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: