தமிழகம் தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்பு Sep 28, 2023 தருமபுரி தருமபுரி Karimangalam பெங்களூர் கோவா தருமபுரி தருமபுரி: காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு தங்கத்தை கொண்டு சென்றபோது காருடன் கொள்ளையடிக்கப்பட்டது. The post தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்பு appeared first on Dinakaran.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்தது மதுரை நீதிமன்றம்: மேல் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் நிவாரணம்; கேட்டது ₹5,060 கோடி, கிடைத்தது வெறும் ₹450 கோடி: ஒன்றிய அரசு அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்க 5 பொறியாளர்கள் குழு: அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை
ஐகோர்ட் வளாகத்தில் 15 கிரவுண்ட் நிலம் மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்த விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர், 133 படகை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளம்: சங்கங்கள் அறிவிப்பு