ஈரோடு: ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் மனைவி கோகிலவாணியை கொலை செய்துவிட்டு கணவர் சென்னியப்பன் போலீசில் சரணடைந்தார். குடும்பத் தகராறில் மனைவி கோகிலவாணி தலையில் சென்னியப்பன் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு சென்னியப்பன் சரணடைந்துள்ளார்.