பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 1000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அங்குள்ள பாகிஸ்தானியர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையமே அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களின் பதிவுகளை கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான் என்பதை கூறிக் கொள்கிறேன்.மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இவ்வாறு அவர் பேசினார்.
The post உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: ஐநாவில் காஷ்மீர் பேச்சுக்கு இந்தியா தரமான பதிலடி appeared first on Dinakaran.