நீதித்துறையினரின் மரியாதை முடிந்த உடன் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ராஞ்சியில் உள்ள முக்திதாமுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிபதியின் திடீர் மறைவுக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்ேடார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post உடல் நலம் குன்றியிருந்த ஐகோர்ட் நீதிபதி மரணம் appeared first on Dinakaran.