கடந்த 4 ஆண்டுகளாக கண்மாயிலுள்ள தண்ணீரை அகற்றாததால் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்மாய் தண்ணீர் விஷ தன்மையாக மாறியுள்ளதால் இந்த தண்ணீரை பருகும் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கண்மாய்த்தண்ணீரில் துணி துவைத்து குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுவதாக கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
The post பரமக்குடி அருகே கண்மாயில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: விவசாயத்தை காக்க கிராம மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.