ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் 51,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

டெல்லி: ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 51,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். ஒன்றிய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வான பணியாளர்கள் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

The post ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் 51,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: