100 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த, படுகாயமடைந்த நபர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 30 பயணிகள் பலி, 100 பேர் படுகாயம் appeared first on Dinakaran.