தமிழகம் கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்பு Aug 04, 2023 காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் குட்டக்குடி குட்டுவடி ஜெகதீஸ்வரன் காவிரி ஆறு ஜியோரி ஈரோடு: கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கிய சிறுவன் ஜெகதீஸ்வரன் உடலை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். நீரில் மூழ்கிய சகோதரர்கள் சௌத்ரி, குப்புராஜ் ஆகியோர் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டன. The post கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கிய 3வது சிறுவனும் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை அடைந்தது ‘ஆனைமலை’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம்
கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் நீட் ஊழலில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்துத் துறை உத்தரவு
இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த நிர்வாகிகள்