இதனை தொடர்ந்து ரகசிய தகவலின்பேரில் பீகார் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கு விரைந்தனர். அங்கிருந்து கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரதுமான் சர்மா மற்றும் கோவிந்த் குமார் சர்மா ஆகியோரை கைது செய்து பீகார் அழைத்து வந்தனர். தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பீகாரில் மூன்று பேர் கொலை ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.