குற்றம் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது Aug 02, 2023 நாமக்கல் பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம் தின மலர் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.2 லட்சம் ரொக்கம் மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது appeared first on Dinakaran.
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு