சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் அது முடியாது: கபில் சிபல்

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் போபண்ணா எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதம் நடத்தியுள்ளார். சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் அது முடியாது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

The post சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் அது முடியாது: கபில் சிபல் appeared first on Dinakaran.

Related Stories: