கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் மீது ஆட்சேபனை தெரிவிக்க மாணவி தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது விழுப்புரம் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: