9 நாட்கள் திருவிழா முடிந்த நிலையில் 10-ம் நாளான இன்று அதிகாலை அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நேரத்தி கடன் செலுத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
The post பெரியகுளம் அருகே கெளமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்: பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.