திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று திறப்பு..!

திருவாரூர் : கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக இன்று கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது சுமார் 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

The post திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று திறப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: