உத்தரபிரதேசத்தில் உள்ளாடையில் மறைத்து 1.07 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: இருவர் கைது

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 1.07 கோடி மதிப்புள்ள தங்கத்துடன் 2 வாலிபர்களை லக்னோ விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். ஷார்ஜாவில் இருந்து வந்த இருவரும் தங்கத்தை உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்தரபிரதேசத்தில் உள்ளாடையில் மறைத்து 1.07 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: