இதையடுத்து போதை பொருள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், அவர்கள் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த சுதில்கவாஷ்(39), தில்குமார்தப்பா மனோகர் (34) என்பதும், போதைப்பொருளை பதப்படுத்தி இலங்கைக்கு படகு வழியாக கடத்தி செல்வதற்காக காரில் 75 கிலோ கொண்டு வந்ததும், இவர்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஒருவர், செல்போன் வழியாக ரூட் மேப் போட்டு கொடுத்ததும் தெரிய வந்தது.
The post ரூ.150 கோடி போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.