பின்னர், அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய வீரர் நிகிலுக்கு கேரளா கவர்னர் சுழற் கோப்பையை வழங்கி கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ்குப்தா பேசுகையில், ‘நாட்டிற்காக சேவை செய்ய கடற்படையில் சேர்ந்துள்ள வீரர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது கண்ணும் கருத்துடனும், விழிப்புடனும், தியாக மனப்பான்மையோடும் பணியாற்ற வேண்டும்’ என்றார்.
The post 100வது ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழா திறமை, தியாக மனப்பான்மையுடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும்: கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி பேச்சு appeared first on Dinakaran.