சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 4ஆவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க முடிவு

சென்னை: சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 4ஆவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளனர். வழித்தட பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையை ரத்து செய்வதால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

The post சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை 4ஆவது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: