போலி பத்திர பதிவுகளை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் மூர்த்தி

சென்னை: போலி பத்திர பதிவுகளை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பதிவுத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

The post போலி பத்திர பதிவுகளை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: