காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!!

சிவகங்கை: காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சுமார் 7 மணி நேரம் சாகுல் ஹமீது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சாகுல் ஹமீதை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

The post காரைக்குடியில் சாகுல் ஹமீது என்பவரது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: