சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை..!!

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கூடுவாஞ்சேரி, தைலாவரம், காயாரம்பேடு, கன்னிவாக்கம், பாண்டூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

The post சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை..!! appeared first on Dinakaran.

Related Stories: