ஈரோடு பவானிசாகர் அணையில் சாய கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டம்..!!

ஈரோடு: பவானிசாகர் அணையில் சாய கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு பவானிசாகர் அணையில் சாய கழிவுநீர் கலப்பதைக் கண்டித்து விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: