6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

The post 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: