புவனேஸ்வர் – சென்னை சிறப்பு ரயில் மூலம் 133 பேர் சென்னைக்கு வருகின்றனர்: ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னை: புவனேஸ்வர் – சென்னை சிறப்பு ரயில் மூலம் 133 பேர் சென்னைக்கு வருகின்றனர் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தம் 190 பயணிகளுடன் ஒடிசா புவனேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலில் 133பேர் வருகின்றனர். ரயில் விபத்தில் உயிர் தப்பிய தமிழகத்தைச் சேர்ந்த 133பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகின்றனர்.

The post புவனேஸ்வர் – சென்னை சிறப்பு ரயில் மூலம் 133 பேர் சென்னைக்கு வருகின்றனர்: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: