பழநி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

 

பழநி, மே 30: பழநி டிஎஸ்பியாக இருந்த சிவசக்தி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற தடுப்பு டிஎஸ்பியாக இருந்த சரவணன் பழநி டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். புதிய டிஎஸ்பிக்கு சக போலீசார், நகர முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

The post பழநி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: