சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.