பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் தஞ்சை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும்..!!

தஞ்சை: பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு வழங்கும் கட்டணத்தை இன்று முதல் தஞ்சை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும் என மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சை நகர் முழுவதற்கும் விரைவில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

The post பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் தஞ்சை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும்..!! appeared first on Dinakaran.

Related Stories: