வேட்புமனுவில் பொய்யான தகவல் : பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

சென்னை : வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு எடுத்துள்ளது.புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமி ஆகியோருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post வேட்புமனுவில் பொய்யான தகவல் : பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: