கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து அன்புமணி ஆறுதல்..!!

விழுப்புரம்: கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து அன்புமணி ஆறுதல் தெரிவித்தார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோர் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து அன்புமணி ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: