கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்..!!

விழுப்புரம்: கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விழுப்புரம், செங்கல்பட்டு மது விலக்குப்பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: