கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பரில் மாணவி மரணமடைந்ததை அடுத்து கலவரம் ஏற்பட்டது.

The post கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: