சென்னை: கள்ளச்சாராயம், மது, போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post கள்ளச்சாராயம், மது, போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.