சென்னை: கடினமான சூழ்நிலைகளை கடந்து +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளர். கல்விதான் செல்வம், கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கேடில் விழுச்செல்வம் கல்வியொருவற்கு மாடல்ல மற்றையவை என்ற குறளை சுட்டிக்காட்டி ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post கடினமான சூழ்நிலைகளை கடந்து +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து appeared first on Dinakaran.
