ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் அம்பலம் ஆனது. ஆர்.கே.சுரேஷை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாததால் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: