உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பேனா சின்னம் அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி

சென்னை: உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பேனா சின்னம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் காவிரியாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

The post உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பேனா சின்னம் அமைக்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: