கர்நாடக பேரவை தேர்தலில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ் அணி வேட்பாளர் ஆனந்தராஜ்..!!

பெங்களூரு: கர்நாடக பேரவை தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் ஆனந்தராஜ் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். கோலார் தங்கவயலில் போட்டியிட ஆனந்தராஜ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

The post கர்நாடக பேரவை தேர்தலில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ் அணி வேட்பாளர் ஆனந்தராஜ்..!! appeared first on Dinakaran.

Related Stories: