மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரிக்கு உரிமம்; ஆட்சியர் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விரிவாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கல்லணை கிராமத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய இடத்தைச் சுற்றி விளை நிலங்கள் இருக்கின்றன. கல்குவாரி செயல்பட்டால் அதைச் சுற்றியுள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரிக்கு உரிமம்; ஆட்சியர் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: