இந்தியா தெலுங்கானாவில் கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் உயிரிழப்பு May 23, 2026 தெலுங்கானா தெலுங்கானா ஊராட்சி தெலுங்கானா: கடும் வெப்ப அலை காரணமாக கோடைக்காலத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளன: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சமாக பாரிஸ் சுற்றுலா சென்ற 27 மருத்துவர்களுக்கு சிக்கல்: 3 பேரை ஒன்றிய அரசு காப்பற்றியது ஏன்?
ஒருவரை ஒருவர் துரோகி என்று அழைப்பதால் சர்ச்சை: ரூ.25 கோடி கொடுத்து ஒரு ராஜ்யசபா எம்பியை பாஜக வாங்கியதா..? கட்சி தாவிய ஹர்பஜன் சிங் மீது ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
வௌிநாட்டு செல்போன் அழைப்பில் இருந்து மோடிக்கு மசாலா பொரி விற்ற வியாபாரிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கோரி போலீசில் புகார்
வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத் 2047) நோக்கிய பயணத்தில் இளைஞர்கள் முக்கிய பங்கு – பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லியில் கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்ந்தது சிஎன்ஜி விலை: 10 நாட்களில் 3-வது முறை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தேர்தல் இலவசங்களுக்கு தடை கேட்ட வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் விசாரணை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
பாக்., வங்கதேச எல்லைகளில் ஊடுருவலை தடுக்க அடுத்த ஆண்டு ஸ்மார்ட் பார்டர் திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்
‘வெஜ் பிரியாணியில் சிக்கன் பீஸ்’உணவு டெலிவரி ஆப் நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்: நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
பக்ரீத் பண்டிகைக்கு பசு, எருமை, ஒட்டகம் வெட்டலாமா, கூடாதா? ஒன்றிய அரசு சட்டத்தை பா.ஜ ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்துவதால் புதிய சர்ச்சை
சி.பி.எஸ்.இயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை