உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 25 பக்தர்களுடன் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: