இந்தியா உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு Apr 10, 2026 உத்திரப்பிரதேசம் யமுனா நதி மதுரா மிதக்கும் பாலம் உத்தரப்பிரதேசம்: மதுராவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 25 பக்தர்களுடன் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் தேடுதல் வேட்டை; ஐஎஸ் தீவிரவாத கும்பலில் 48 பெண்கள் சேர்ப்பு: கைதான தெலங்கானா பெண் குறித்து பரபரப்பு தகவல்
நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அண்ணியிடம் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு தமிழ் நடிகை ஹன்சிகா வழக்கு: பாலிவுட்டில் பரபரப்பு
கென்-பெட்வா நதிநீர் இணைப்புக்கு எதிர்ப்பு; பழங்குடியின பெண்கள் ‘சிதை போராட்டம்’: பாஜக ஆளும் ம.பி, உ.பி, சட்டீஸ்கரில் பரபரப்பு
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்: தேர்தல் அறிக்கை வெளியீடு
கேரளா 79 சதவீதம், அசாம் 85 சதவீதம் புதுச்சேரியில் 91% வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்